கடமை தவறும் காவலர்களை நீதிமன்றம் வெளியேற்றும்..!!

by ஆசிரியர்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அதிரடி உத்தரவு! சென்னையில் சூளைமேட்டில் 93 பவுன் நகை திருடு போன வழக்கை முறையாக விசாரிக்காத உதவி கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய டி.ஜி.பி.,க்கு உத்தரவு;

கடமை தவறும் போலீஸ் அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும், என்று நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00